TNPSC தேர்வுகள்






10 ஆம் வகுப்பு தேர்வு-3

Tamil Model Test2

TNPSC MODEL EXAM

1. எது ஒரு நாட்டின் அகழாய்விற்குரிய இடங்களைத் தெரிவுசெய்வதர்கு உறுதுணையாக இருக்கின்றது?

(A) மக்கள் தொகை. (B) பழைமையான இலக்கியங்கள். (C) பழைமையான ஆறுகள். (D) பழைமையான கோவில்கள்.

2. 1876 & 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழாய்வில் எங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது?

(A) திருப்பெருந்துறை. (B) திருவாதவூர். (C) திருவாமூர். (D) ஆதிச்சநல்லூர்.

3. மரம்+வேர் = மரவேர்?

(A) விகாரப்புணர்ச்சி. (B) பண்புப்புணர்ச்சி. (C) திசைப்பெயர் புணர்ச்சி. (D) மகரஈற்றுப் புணர்ச்சி.

4. தண்டமிழ்ச் சான்றோர் யார்?

சீத்தலைச் சாத்தனார் . (B) மு.வ. (A) (C) திரு.வி.க. (D) வள்ளலார்.

5. 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கங்களை வென்ற பெண்மணி ?

(A) வில்மா ருடால்ப் . (B) பி.டி. உசா. (C) கெலன் கெல்லர். (D) சான்சன்.

6. பொருத்துக

1. அடி அகரம் ஐ ஆதல்                        அ.வெற்றிலை.

2.ஆதிநீடல்                      ஆ.கரும்பலகை.

3.இனமிகல்        இ.பைங்கூழ்

4.தன்னொற்றிரட்டல்        ஈ.மூதூர்

(A) ஆ அ இ ஈ. (B) இ ஈ அ ஆ. (C) ஆ இ அ ஈ. (D) இ ஈ ஆ அ.

7. உறாஅமை என்பது?

(A) இன்னிசை அளபெடை. (B) செய்யுளிசை அளபெடை. (C)சொல்லிசை அளபெடை. (D) தொழிற் பெயர்.

8. திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று.அது மன்பதைக்கு - உலகுக்குப் பொது.

(A) திரு.வி.க. (B) கி.ஆ.பெ.விசுவநாதம். (C) பாரதி. (D) பாரதிதாசன்.

9."நாமார்க்கும் குடியல்லோம் ந்மனை அஞ்சோம்"

(A) மாணிக்கவாசகர். (B) சுந்தரர். (C) திருஞான சம்பந்தர். (D) திருநாவுக்கரசர்.

10.தாண்டகவெந்தர் என அழைக்கப்படுபவர் யார்?.

(A) மாணிக்கவாசகர். (B) சுந்தரர். (C) திருஞான சம்பந்தர். (D)திருநாவுக்கரசர்.


No comments:

Post a Comment