TNPSC தேர்வுகள்






6 ஆம் வகுப்பு தேர்வு -1

Tamil Model Test2

TNPSC MODEL EXAM

1. இராமலிங்க அடிகளார் பாடல்கள் தொகுப்பு?

(A) திரிகடுகம் . (B) திருக்குறள். (C) திருவள்ளுவமாலை (D) திருவருட்பா

2.திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த ஊர் எது ?

(A) திருச்சி (B) வேலூர் (C) சென்னை (D) கடலூர்

3. வாடிய பயிரை கண்டபோதெல்லம் வாடியவர் யார்?

(A) திருஞானசம்பந்தர் (B) திருவருட்பிரகாச வள்ளலார் திருநாவுக்கரசர் (D) சுந்தரர்

4. திருவருட்பா நூல் அமைப்பு?

(A) 6 திருமுறைகள் 5818 பாடல்கள் (B) 7 திருமுறைகள் 5868 பாடல்கள் (C) 5 திருமுறைகள் 5828 பாடல்கள் (D) 6 திருமுறைகள் 5878 பாடல்கள்

5. சத்திய தருமச்சாலை எங்கு அமைந்துள்ளது ?

(A) மேலூர் (B) வடலூர் (C) மருதூர் (D) கரூர்

6. பொருத்துக

1. மறம்                   அ.சமண முனிவர்கள்

2.வையகம்               ஆ.விரம்

3.குறிஞ்சிப்பாட்டு        இ. உலகம்

4.வேளாண் வேதம்      ஈ. கபிலர்

(A) ஆ அ இ ஈ (B) அ ஆ இ ஈ (C) ஆ இ ஈ அ (D) ஆ இ அ ஈ

7. நாயனார் யார்?

(A) வேதநாயகம். (B) திருவள்ளுவர் (C)கபிலர் (D) ஆருமுகநாவலர்

8.குறிஞ்சிப்பாட்டில் எத்தனை பூக்களின் பெயர்கள் தெளிவக இல்லை ?

(A) 96 (B)99. (C) 3. (D) 100.

9.உ.வே.சாவிற்க்கு சாமிநாதன் என பெயர் சூட்டியவர் ?

(A) மீனாட்சிசுந்தரம். (B)அண்ணாமலை கவிராயர் . (C) வேதநாயகம். (D) வேங்கடசுப்பு.

10.உ.வே.சா தம் வாழ்க்கை வரலாற்றை எந்த இதழில் தொடரக எழுதினார் ?

(A) குமுதம் (B) தினமலர் (C) தி ஹிந்து . (D) ஆனந்தவிகடன்.

No comments:

Post a Comment