TNPSC MODEL EXAM
1. தமிழ்ச்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது.இந்தியாவில் இத்தகைய மரபுச் செய்தி வேறெங்குமில்லை என்ற கூற்று யாருடையது?
2.ஏற்றுமதி இறக்குமதி பற்றி கூறும் நூல்கள்?
3. இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என பாடுவது?
4. இசைக்கு இலக்கணநூல்(நரம்பின் மறை) உண்டென கூறும் நூல்?
5. "பண்ணொடு தமிழொப்பாய்" ?
6. பொருத்துக 1. தமிழ்கெழு கூடல் அ.பரிபாடல் நற்றிணை .
2.தமிழ்வேலி ஆ.மணிவாசகம்.
3.கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் இ.புறநானூறு
7. உழவுக்குச் சிறப்புப் பெற்ற நிலம்?
8."மருத நிலத்தில் யாரை முதன்மைப்படுத்தி கூறுவர்"
9."களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"
10.ஆர்க்கியாலஜி என்பது?.
No comments:
Post a Comment