TNPSC MODEL EXAM
1. போலிப் புலவர்களைத் தலையில் குட்டுபவர்?
2.போலிப் புலவர்களின் செவியை அறுப்பவர் ?
3. போலிப் புலவர்களின் தலையைவெட்டுபவர் ?
4. தூது எந்த பாவல் பாடப்படுவது?
5. யார் மீது தூது விடுவதாக தமிழ் விடுதூது அமைந்துள்ளது?
6. பொருத்துக 1. வைதருப்பம் அ.மதுரகவி.
2.கெளடம் ஆ.சித்திரகவி
3.பாஞ்சாலம் இ.வித்தாரகவி
4.மாகதம் ஈ. ஆசுகவி
7. மனி்த நாகரிகத் தொட்டில்?
8."நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும்"
9."பஃறுளி ஆற்றுடன் பன்மளலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள"
10.எந்த நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில்தோகையும் வாசனைப் பொருள்களும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன?.
No comments:
Post a Comment