TNPSC தேர்வுகள்






6 ஆம் வகுப்பு தேர்வு -5

Tamil Model Test5

TNPSC MODEL EXAM

1. தன் எழுத்துடன் சோராது பிற எழ்த்துகளுடன் சேரும் எழுத்துகள்?

(A) வேற்றுநிலை மெய்ம்மயக்கம் . (B) உடனிலை மெய்ம்மயக்கம். (C) உடனிலை மெய். (D) வேற்றுநிலை மெய்.

2.உலகம் வெப்பமடையக் காரணம்?

(A) நீர் குறைவு. (B) ஏரிமலைக்குழம்பு. (C) வெயில். (D) வண்டிகளின் புகை.

3. ஆறுகள் மாசு அடையக் காரணம்?

(A) தொழிற்சாலைக் கழிவு. (B) மழையின்மை. மணல் அள்ளுதல். (D) ஏரிமலைக்குழம்பு.

4. தமிழில் உள்ள முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை?

(A) 12. (B) 18. (C) 30. (D) 216.

5. நான்மணிக்கடிகையின் நூல் ஆசிரியர் ?

(A) கம்பன். (B) விளம்பிநாகனார் . (C) சமண முனிவர். (D) பதுமனார்.

6. பொருத்துக

1. மடவர்          அ.குழம்பு

2.ஆனம்           ஆ.பெண்கள்.

3.தகைசால்       இ.அளக்கும் படி

4.நாழி             ஈ. பண்பில் சிறந்த

(A) ஆ அ இ ஈ (B) அ ஆ இ ஈ (C) ஆ அ ஈ இ (D) ஆ இ ஈ அ.

7. குடும்ப பெண்களுக்கு விளக்கினை போன்றவர்கள் யார்?

(A) பண்பில் சிறந்த பெற்றோர். (B) பண்பில் சிறந்த பிள்ளைகள். (C)பண்பில் சிறந்த கணவர். (D) பண்பில் சிறந்த தோழிகள்.

8.கடிகை என்பதன் பொருள்?

(A) கடித்தல். (B)ஊர்ப்பெயர். (C) காய். (D) அணிகலன்.

9. நாட்டுப்புறப் பாடல்கள் எத்தனை வகைப்படும்?

(A) 5. (B) 10. (C) 7. (D) 6.

10.கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பாடுவது?

(A) தாலாட்டுப் பாடல். (B) தொழில் பாடல். (C) கொண்டாட்டப் பாடல். (D)விளையாட்டுப் பாடல்.


No comments:

Post a Comment