Tamil Model Test-3
Tamil Model Test3
TNPSC MODEL EXAM
1. செந்தமிழ்த் தேனீ என அழைக்கப்படுபவர் யார்?
2. உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் யார்?
3. தமிழின் முதல் சிறுகதையான "குளத்தங்கரை அரச மரம்" என்ற சிறுகதையை எழுதியவர் யார் ?
4. கண்ணீர் பூக்கள்' நூலின் ஆசிரியர் யார் ?
5. 'ஞானசாகரம்' (அறிவுக்கடல்) - என்ற இதழை நடத்தியவர் யார் ?
6 . சிற்பியின் நகரம் நூலின் ஆசிரியர்?
7 . இனிப்பும் கரிப்பும் நூலின் ஆசிரியர்?
8 . வேங்கையின் மைந்தன் நாவலின் ஆசிரியர்?
9. சோழ நிலா நாவலின் ஆசிரியர்?
10. தந்திரபூமி நாவலின் ஆசிரியர்?
No comments:
Post a Comment