TNPSC தேர்வுகள்






Tamil Model Test1

Tamil Model Test1

TNPSC MODEL EXAM

1. கற்பனைக் களஞ்சியம் எனப் போற்றப்படுபவர் யார்?

(A) கண்ணதாசன (B) கம்பர் (C) சிவப்பிரகாசர் (D) கபிலர்

2. குட்டித் திருவாசகம் எனப்படுவது?

(A) பெரியபுராணம் (B) திருக்கருவைப் பதிற்றுப் பத்தாந்தாதி (C)கந்தர் கலிவெண்பா (D) சிலப்பதிகாரம்

3. குட்டிக் கந்தபுராணம் எனப்படுவது?

(A) பெரியபுராணம் (B) கந்தர் கலிவெண்பா (C)திருக்கருவைப் பதிற்றுப் பத்தாந்தாதி (D) சிலப்பதிகாரம்

4. குருகைக் காவலன் என அழைக்கப்படுபவர் யார்?

(A) திருஞான சம்பந்தர் (B) நம்மாழ்வார் (C) சுந்தரர் (D) மாணிக்கவாசகர்

5. சொற்களை ஒழுங்குப்படுத்தி எழுதுக

(A) பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர் புலர (B) புலர பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர் (C) கதிர் புலர பொழுது கூவ சேவல் எழுந்தது (D) சேவல் கூவ பொழுது புலர கதிர் எழுந்தது

6. புதினப் பேரரசு என அழைக்கப்படுபவர் யார்?

(A) கோ.வி.மணிசேகரன் (B) கல்கி (C) கண்ணதாசன் (D) அகிலன்

7. தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

(A) வானமா மாலை (B) சோமசுந்தர பாரதியார் (C) வி.முனுசாமி (D) வேதநாயகம் பிள்ளை

8. தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் யார்?

(A) காரைக்கால் அம்மையார் (B) ஆறுமுக நாவலர் (C) தாயுமானவர் (D) ஆண்டாள்

9. திராவிட ஒப்பிலக்கண தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

(A) பரிதிமாற்கலைஞர் (B) ராபர்ட் கார்டுவெல் (C) தாயுமானவர் (D) ஜி.யூ.போப்

10. நற்றிணை நூலுக்கு முதலில் உரை எழுதியவர் யார்?

(A) ஜி.யு.போப் (B) தேவநேய பாவாணர் (C) பின்னத்து நாராயணசாமி ஐயர் (D) நற்றிணை மூவடியார்

No comments:

Post a Comment